உலகம்

41,000 பேர் கொலை... அதிர்ச்சியில் உறைந்த உலகம் - வெறியாட்டம் ஆடும் இஸ்ரேல் படை

தந்தி டிவி

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காசாவில் 96 ஆயிரத்து 844 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கை, கால்களை இழந்து தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு போதிய சிகிச்சை கூட அளிக்க முடியாத அவலம் 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்