உலகம்

41,000 பேர் கொலை... அதிர்ச்சியில் உறைந்த உலகம் - வெறியாட்டம் ஆடும் இஸ்ரேல் படை

தந்தி டிவி

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காசாவில் 96 ஆயிரத்து 844 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கை, கால்களை இழந்து தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு போதிய சிகிச்சை கூட அளிக்க முடியாத அவலம் 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்