இஸ்லாமிய புரட்சி நினைவு - டெஹ்ரானில் மக்கள் பேரணி 
உலகம்

இஸ்லாமிய புரட்சி நினைவு - டெஹ்ரானில் மக்கள் பேரணி

இஸ்லாமிய புரட்சியின் 47வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

thanthitv

இஸ்லாமிய புரட்சியின் 47வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வன்முறையாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பது, ஈரான்மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்