இஸ்லாமிய புரட்சி நினைவு - டெஹ்ரானில் மக்கள் பேரணி 
உலகம்

இஸ்லாமிய புரட்சி நினைவு - டெஹ்ரானில் மக்கள் பேரணி

இஸ்லாமிய புரட்சியின் 47வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

thanthitv

இஸ்லாமிய புரட்சியின் 47வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வன்முறையாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மேலும் ஒரு விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலிப்பது, ஈரான்மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்