உலகம்

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி? - ஸ்புட்னிக் தடுப்பூசி குறித்து இன்று ஆய்வு

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

தந்தி டிவி

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்(sputnik) என்ற கொரோனா தடுப்பூசியை, இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற தனியார் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்த‌து. இது குறித்து மத்திய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்க கூடுதல் தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்