உலகம்

ஈராக் : போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்