உலகம்

ஈராக் : போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்