உலகம்

ஈராக் : போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்