உலகம்

அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போலீஸ் துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் 21 பேரை சுட்டுக் கொன்றனர்.

தந்தி டிவி

ஈராக்கில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் 21 பேரை சுட்டுக் கொன்றனர். போலீஸ் தலைமையகத்தை நோக்கி மக்கள் பேரணி சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்