உலகம்

ஈராக்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல்

ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில் அரசை எதிர்த்து போராடி வரும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

தந்தி டிவி

ஈராக்கில் உள்ள பாக்தாத் நகரில், அரசை எதிர்த்து போராடி வரும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் மோதல் வெடித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்