உலகம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் - தேர்தல் நடத்தகோரி நூற்றுக்கணக்கானோர் பேரணி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தகோரி நூற்றுக்கணக்கானோர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

தந்தி டிவி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தகோரி நூற்றுக்கணக்கானோர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி பேரணி நடத்தப்பட்டதால், கண்ணீர் புகை குண்டுகள், வீசப்பட்டன. இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை