கடந்த 18-ஆம் தேதி இந்தியக் கொடியுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஈரானின் லாரக் (Larak) தீவுப் பகுதியைத் தவிர்க்குமாறும், கடற்படையின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #iranwar #indianship #indiannavy