உலகம்

"ஈராக்கிற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்" - இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரான், ஈராக் வான் வழியாக செல்ல வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால், ஈரான், ஈராக், ஓமன், பெர்சியன் வளைகுடா பகுதிகளில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்கள், ஈராக் செல்வதை தவிர்க்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்திய தூதரம் தொடர்ந்து செயல்படும் என கூறியுள்ள வெளியுறவுத்துறை, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்