உலகம்

இஸ்லாமிய புரட்சியின் 41 வது ஆண்டு தினம் - மாபெரும் பேரணி

ஈரானின் டெஹ்ரான் நகரில் இஸ்லாமிய புரட்சியின் 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாபெரும் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரானின் டெஹ்ரான் நகரில் இஸ்லாமிய புரட்சியின் 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு பேசிய ஈரானிய அதிபர் ரூஹானி, ஈரான் உலகின் மாபெரும் சக்தியாக இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் ஈரானியர்களின் சக்தியை அமெரிக்க தெரிந்துகொள்ளும் என்றும் எச்சரித்தார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்