உலகம்

இஸ்லாமிய புரட்சியின் 41 வது ஆண்டு தினம் - மாபெரும் பேரணி

ஈரானின் டெஹ்ரான் நகரில் இஸ்லாமிய புரட்சியின் 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாபெரும் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரானின் டெஹ்ரான் நகரில் இஸ்லாமிய புரட்சியின் 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு பேசிய ஈரானிய அதிபர் ரூஹானி, ஈரான் உலகின் மாபெரும் சக்தியாக இருப்பதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் ஈரானியர்களின் சக்தியை அமெரிக்க தெரிந்துகொள்ளும் என்றும் எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்