உலகம்

ஈரான் : காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சுலைமானியின் இறப்பிற்கு காரணமான அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை