உலகம்

புதிய ராணுவ அமைச்சர் பதவி விலகக்கோரி ஈரான் மக்கள் போராட்டம்

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தந்தி டிவி

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விமான விபத்தில் ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி பதவி விலக வேண்டும் என மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை