உலகம்

புதிய ராணுவ அமைச்சர் பதவி விலகக்கோரி ஈரான் மக்கள் போராட்டம்

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தந்தி டிவி

ஈரான் நாட்டில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த நாடு அறிவித்த பின்னர், மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். விமான விபத்தில் ஈரானியர்கள் உள்பட 176 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று புதிய ராணுவ தளபதி இஸ்மெயில் கானி பதவி விலக வேண்டும் என மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்