உலகம்

ஈரான் : இங்கிலாந்து தூதரகத்தை மூடக்கோரி மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இங்கிலாந்து தூதரை அவர்கள் சிறைவைத்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை இங்கிலாந்து கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளித்ததை அடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது .

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ