உலகம்

ஈரான் : இங்கிலாந்து தூதரகத்தை மூடக்கோரி மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு கூடிய மக்கள், தூதரகத்தை மூட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் இங்கிலாந்து தூதரை அவர்கள் சிறைவைத்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்தை இங்கிலாந்து கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து ஆதரவு அளித்ததை அடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை