உலகம்

மசூதிகள், பள்ளிக்கூடங்களை திறக்க ஈரான் அரசு முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியுள்ள நிலையில், வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்துள்ளார். மேலும், பாதிப்பு குறைவான 132 இடங்களில் மசூதிகள் திங்கட்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்