உலகம்

மசூதிகள், பள்ளிக்கூடங்களை திறக்க ஈரான் அரசு முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியுள்ள நிலையில், வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்துள்ளார். மேலும், பாதிப்பு குறைவான 132 இடங்களில் மசூதிகள் திங்கட்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?