உலகம்

ஈரான் குண்டுவெடிப்பு... உண்மையை உடைத்த அமெரிக்கா

தந்தி டிவி

ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி காசிம் சுலைமானின் நினைவு தின நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர்களது குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை