உலகம்

"நாங்கள் செய்தது எல்லாம், பதில் நடவடிக்கையே" - இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தகவல்

ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பிராந்தியத்தில் இந்தியா உள்ளிட்ட சகோதர நாடுகளுடன் அமைதி உறவையே, விரும்புவதாக தெரிவித்த அவர், பதற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றார். இந்த பிராந்தியத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், இந்தியாவின் எந்த முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும், நாங்கள் செய்ததெல்லாம், பதில் நடவடிக்கைதான் என்றும் கூறியுள்ளார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?