உலகம்

பயணிகள் விமானம் சுடப்பட்ட விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த ஈரான் உத்தரவு

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இது போன்ற தவறு இனி நடக்காது என்றும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, பயணிகள் விமானத்தை வீழ்த்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Rouhani உறுதி அளித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்