உலகம்

பயணிகள் விமானம் சுடப்பட்ட விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த ஈரான் உத்தரவு

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இது போன்ற தவறு இனி நடக்காது என்றும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, பயணிகள் விமானத்தை வீழ்த்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Rouhani உறுதி அளித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்