உலகம்

பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்

பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்

தந்தி டிவி

பெருவில் காட்டுத் தீப்பரவல் தீவிரம்... 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் சேதம்

பெரு நாட்டில் காட்டுத் தீ பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கஸ்கோ நகரில் காடுகள் பற்றி எரியும் நிலையில், இராணுவத்தினர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உருபம்பா மலைத் தொடர்களில் பரவிய காட்டுத் தீயால் குறைந்தபட்சம் 80 ஹெக்டேர் பரப்பிலான நிலங்களாவது சேதமடைந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு வீடு எரிந்து சாம்பலான நிலையில், 15 ஆடுகள் மற்றும் 5 பசுக்கள் தீ விபத்தில் பலியாகியுள்ளன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்