உலகம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

தந்தி டிவி

இந்தோனேசியாவில் 53 மாலுமிகளுடன் மாயமான அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. பாலித்தீவின் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இந்தோனேசிய கடற்படைக்கு உதவும் விதமாக இந்தியா, நீர்மூழ்கி மீட்பு கப்பலையும் அனுப்பியுள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை