உலகம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

தந்தி டிவி

இந்தோனேசியாவில் 53 மாலுமிகளுடன் மாயமான அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. பாலித்தீவின் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இந்தோனேசிய கடற்படைக்கு உதவும் விதமாக இந்தியா, நீர்மூழ்கி மீட்பு கப்பலையும் அனுப்பியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ