உலகம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

தந்தி டிவி

இந்தோனேசியாவில் 53 மாலுமிகளுடன் மாயமான அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. பாலித்தீவின் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இந்தோனேசிய கடற்படைக்கு உதவும் விதமாக இந்தியா, நீர்மூழ்கி மீட்பு கப்பலையும் அனுப்பியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை