உலகம்

வெடித்த எரிமலை...கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் - நெஞ்சை கலங்கடிக்கும் காட்சிகள்

தந்தி டிவி

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் குளிர்ந்த எரிமலைக் குழம்பில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஆக அதிகரித்துள்ளது... கனமழையால் எரிமலைக் குழம்பு வெள்ளமாய் ஓடிய நிலையில், மேலும் 22 பேர் இதில் மாயமாகியுள்ளனர்... அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனாஹ் தாதர், அகம் மற்றும் பரியமன், மற்றும் பதாங் பஞ்சாங் நகரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு