உலகம்

"உயிரிழந்த இந்திய வீரர்களை நினைவில் கொள்வோம்" - அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல்

இந்திய-சீன இடையேயான மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

இந்திய-சீன இடையேயான மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில், இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்திய வீரர்களுக்கு 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களை என்றும் நினைவில் கொள்வோம் என்று மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு