உலகம்

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

தந்தி டிவி

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது. கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து தற்போது, சீன நாட்டு ராணுவ வீரர்கள், 2 கிலோ மீட்டர் பின் வாங்கி சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனாவின்

கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு