உலகம்

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

தந்தி டிவி

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது. கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து தற்போது, சீன நாட்டு ராணுவ வீரர்கள், 2 கிலோ மீட்டர் பின் வாங்கி சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனாவின்

கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை