உலகம்

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

தந்தி டிவி

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது. கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து தற்போது, சீன நாட்டு ராணுவ வீரர்கள், 2 கிலோ மீட்டர் பின் வாங்கி சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனாவின்

கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு