உலகம்

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

தந்தி டிவி

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது. கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி, லடாக் எல்லைப் பகுதிக்கு சென்று இந்திய ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து தற்போது, சீன நாட்டு ராணுவ வீரர்கள், 2 கிலோ மீட்டர் பின் வாங்கி சென்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சீனாவின்

கனரக ஆயுதம் தாங்கிய வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்