உலகம்

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா பங்கேற்பு

தந்தி டிவி

புதிய போப் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் பங்கேற்கிறார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பாக போப் லியோ அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிலையில், இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் இவ்விழாவில் பங்கேற்க மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர் யாதுங்கோ பட்டொனை பிரதமர் மோடி நியமித்துள்ளார். போப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியக்குழு ரோம் புறப்பட்டு சென்றுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி