உலகம்

பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆவர்.

அவர்கள் சொந்த நாடு திரும்ப 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த வித போக்குவரத்து வசதி இல்லாததால் உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியா திரும்ப மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்