உலகம்

பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆவர்.

அவர்கள் சொந்த நாடு திரும்ப 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த வித போக்குவரத்து வசதி இல்லாததால் உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியா திரும்ப மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | திமுகவுக்கு திருமா வைத்த திடீர் டிமாண்ட் - கிடைக்குமா சீட்?

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை