உலகம்

பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆவர்.

அவர்கள் சொந்த நாடு திரும்ப 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த வித போக்குவரத்து வசதி இல்லாததால் உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியா திரும்ப மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்