உலகம்

"துக்க நேரத்தில் மக்களுடன் துணை நிற்கின்றோம்" - காங்கிரஸ் இரங்கல்

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் மிகுந்த வருத்தமடைந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

தந்தி டிவி
இது போன்ற துக்க நேரத்தில் மக்களுடன் துணை நின்று, அவர்கள் இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை மேற்கொள்வதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்