உலகம்

சீனாவின் வூகானில் சிக்கியுள்ள தமிழர் - மீட்டு செல்ல கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின், வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை