உலகம்

சீனாவின் வூகானில் சிக்கியுள்ள தமிழர் - மீட்டு செல்ல கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின், வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்