உலகம்

கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது, டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம் கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் போன்ற வாசகங்களை பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்