உலகம்

கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது, டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம் கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் போன்ற வாசகங்களை பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ