உலகம்

இலங்கைக்கு ரூ.3,730 கோடி கடனுதவி வழங்கும் இந்தியா

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

இலங்கைக்கு 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிடம் இருந்து இலங்கை 7 ஆயிரத்து 391 கோடி ரூபாய் கடனுதவி கோரிய நிலையில், பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இலங்கைக்கு இந்தியா 3 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கடனுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?