உலகம்

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.

தந்தி டிவி

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக இந்திய- இலங்கை கடலோர எல்லையில், இந்திய கற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்