உலகம்

India || 3 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள ராஜ்நாத் சிங்

3 நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள ராஜ்நாத் சிங்

thanthitv

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பு தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அதிநவீன AIP என்ற Air Independent Propulsion தொழில்நுட்பத்துடன் கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து, மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் இந்த கப்பல்களை தயாரிக்க உள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு