உலகம்

India | Mali | பயங்கரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள் உயிர்... கதறும் குடும்பம்

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை மீட்டுத் தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மூவரும் கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டுமென உறவினர்கள் கோரியுள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு