உலகம்

India | Mali | பயங்கரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள் உயிர்... கதறும் குடும்பம்

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை மீட்டுத் தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மூவரும் கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டுமென உறவினர்கள் கோரியுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்