உலகம்

India | Mali | பயங்கரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள் உயிர்... கதறும் குடும்பம்

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை மீட்டுத் தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மூவரும் கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டுமென உறவினர்கள் கோரியுள்ளனர்.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு