உலகம்

India | Mali | பயங்கரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள் உயிர்... கதறும் குடும்பம்

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை மீட்டுத் தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மூவரும் கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டுமென உறவினர்கள் கோரியுள்ளனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM