உலகம்

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியா - சீனா இடையே, நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என, சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் எல்லைப்பிரச்சனையை தீர்க்க, சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமையன்று ​​டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என்றும் இந்தியா - சீனா இரு நாடுகளுமே தீர்த்து கொள்ளும் என, மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை