உலகம்

India | China | சத்தமே இல்லாமல் எல்லையில் சீனா செய்த அதிர்ச்சி - என்ன செய்யப்போகிறது இந்தியா?

தந்தி டிவி

இந்தியா எல்லை அருகே புதிய வான் பாதுகாப்பு வளாகத்தை சீனா கட்டி வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தளம் லடாக்கிற்கு அருகில் உள்ள பாங்காங் சோ ஏரிக்கரையில் அமைந்துள்ளது. மேலும் அங்கு ஏவுகணை தாங்கிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் சீனா தனது ராணுவ வலிமையை எல்லைப் பகுதியில் விரிவுபடுத்தி வருவது, இந்திய எல்லை பாதுகாப்புக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை