உலகம்

எல்லையில் பதற்றத்தை தணிக்க இன்று பேச்சுவார்த்தை- சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு சீன பகுதியில் உள்ள மால்டோ எனும் இடத்தில் இந்த பேச்சு வாா்த்தை நடைபெறுகிறது. ராணுவ துணை தலைமை தளபதி ஹரீந்தா் சிங், சீன ராணுவ மேஜா் ஜெனரல் லியு லின் ஆகியோரின் தலைமையில் பேச்சு வாா்த்தை நடைபெறவுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசிய விவகாரங்களை கவனித்து வரும் இணைச் செயலா் நவீன் ஸ்ரீவத்சவா இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்