உலகம்

வானிலே பறிபோன கணவன் உயிர்... துபாயில் சிக்கிய மனைவி... பெண்ணின் கண்ணீர் ட்வீட் - உடனே வந்த பதில்

தந்தி டிவி

தொழில் முனைவராக இருக்கும் வித்யா மாதவன் என்ற பெண்மணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் தனது மாமா காலமானதாகவும், துபாயில் உள்ள தனது அத்தை அங்கிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே சிக்கித் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமாவின் உடலை விரைவில் திருவனந்தபுரத்திற்குச் எடுத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவிகள் தேவை எனவும் கூறி, மத்திய வெளி விவகார அமைச்சகத்தை டேக் செய்து வித்யா மாதவன் பதிவிட்டுள்ளார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள துபாயில் உள்ள இந்திய தூதரகம், அவரது மாமா குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்கள் கிடைத்தவுடன், சடலத்தை எடுத்துச் செல்லும் பணியை துரிதப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?