உலகம்

படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை

படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை

தந்தி டிவி

படகில் புலம்பெயர்ந்த மக்கள் - மீட்பு பணியில் ஈடுபட்ட இத்தாலிய கடற்படை

லாம்பெடுசா தீவு அருகே கடற்கரையோரம் தத்தளித்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலிய கடற்பரையினர் மீட்டனர். லாம்பெடுசா தீவுக்கு அருகில் இசோலா டெய் கானிக்லி கடற்பகுதியில் 125 பேர் படகு மூலம் புலம்பெயர்ந்துள்ளனர். பலத்த காற்றில் எழுந்த கடல் அலையில் ஒரு படகு முழுவதுமாக கடலில் மூழ்கியதால் அவர்கள் தீவில் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த இத்தாலியின் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்ததுடன், தத்தளித்தவர்களை மிதவைகள் மூலம் மீட்டனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு