உலகம்

ரனிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - அதிபர் சிறிசேனா

கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொழும்புவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் சிறிசேனா, ரனில் விக்ரமசிங்கை

மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தமக்கு ரனில் மீது தனிப்பட்ட கோபம் இல்லை என்றும், அவர் இலங்கைக்கு பொருத்தமானவர் அல்ல என்றும் சிறிசேனா தெரிவித்துள்ளார். தாங்கள் அரசியலமைப்பின்படியே நடப்பதாகவும், ரனில் பதவிக்காக தூதரகங்களை நாடி நிற்பதாகவும் சிறிசேனா தெரிவித்தார், இலங்கையில் அரசியல் நெருக்கடி இன்னும் 7 நாளில் முடியும் என்றும், தாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறிசேனா கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி