உலகம்

"நான் குற்றம் அற்றவன்"

தந்தி டிவி

2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது வழக்கு தொடுக்க நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. வாஷிங்டனின் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தான் இந்த வழக்கில் குற்றமற்றவர் என ட்ரம்ப் தெரிவித்தார். இதையடுத்து அடுத்த விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து வெளியே வந்த ட்ரம்ப், "இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள்" என்றும், "அரசியல் எதிரிகளால் துன்புறுத்தப்படுவதாகவும்" தெரிவித்த ட்ரம்ப், "இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடக்கக் கூடாது" என தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்