உலகம்

"நான் குற்றம் அற்றவன்"

தந்தி டிவி

2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது வழக்கு தொடுக்க நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. வாஷிங்டனின் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தான் இந்த வழக்கில் குற்றமற்றவர் என ட்ரம்ப் தெரிவித்தார். இதையடுத்து அடுத்த விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து வெளியே வந்த ட்ரம்ப், "இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள்" என்றும், "அரசியல் எதிரிகளால் துன்புறுத்தப்படுவதாகவும்" தெரிவித்த ட்ரம்ப், "இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடக்கக் கூடாது" என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை