உலகம்

பிரபலமான பாலத்தில் பிங்க் நிற பேனரை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஓரின சேர்க்கையாளர்கள்

தந்தி டிவி

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் (Budapest) ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் பிரபலமான பாலத்தில் பிங்க் நிற பேனரை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அரசு புதிய சட்டம் கொண்டு வருவதாகவும், சிறார்களை காரணம் காட்டி தங்களை பலிகடா ஆக்க முயற்சி நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்