உலகம்

குற்றவுணர்வால் கூனி குறுகி அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா.. உலகை திரும்பி பார்க்க விட்ட நோவக்

தந்தி டிவி

ஹங்கேரி நாட்டு பெண் அதிபராக இருந்தவர், கடாலின் நோவக். இவர், அரசு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறையில் இருந்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். இது ஹங்கேரி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்நாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த கடாலின் நோவக், " அந்த நபர் மீது குற்றம் இருக்காது என்ற நம்பிக்கையில், பொதுமன்னிப்பு வழங்கினேன்... ஆனால் தற்போது தவறை உணர்கிறேன்... இதற்கு பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்..." என்று அறிவித்தார். மேலும், இதுவே நான் அதிபராக அளிக்கும் கடைசி பேட்டி என்றும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்