உலகம்

இஸ்ரேலை கொந்தளிக்க வைத்த ஹவுதிக்கள் - செங்கடலில் உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். Magic Seas என்ற வணிக சரக்கு கப்பலை வெடி வைத்து ஹவுதி அமைப்பினர் தகர்த்த நிலையில், கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான 'எடர்னிட்டி சி' Eternity C என்ற சரக்கு கப்பலையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது.

கப்பலில் 25 பேர் பயணம் செய்த நிலையில், 6 பேர் மீட்கப்பட்டதாகவும், 4 பேர் கொல்லப்பட்டதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. செங்கடலில் ஒரே வாரத்தில் 2 கப்பல்களை ஹவுதிக்கள் மூழ்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்