உலகம்

ஹைஜாக் செய்யப்பட்ட TV சானல்.. துப்பாக்கி முனையில் நியூஸ் ஆங்கர் - ஒரு நாட்டையே அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

ஈக்வடார் நாட்டில், டிசி தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்த குற்றவாளிகள், நேரலையின் போது, ஊழியர்களை சிறைப்பிடித்ததுடன் அவர்கள் மீது துப்பாகிகளை வைத்தும், வெடிகுண்டுகளை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வீடியோக்கள் வெளிாயாகியுள்ளன. அந்நாட்டில், 60 நாட்கள் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதனிடையே, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான டி.சி. தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியின் போது, உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், ஊழியர்களை சிறை பிடித்தனர். அவர்களை தரையில் அமரும்படி கட்டாயப்படுத்தினர்

இதனால், ஊழியர்கள் அலறும் சத்தம் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் நேரலையின் பின்னணியில் கேட்டது. இதன்பின் நேரலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ