உலகம்

கனமழையால் அலபாமாவில் வெள்ளப்பெருக்கு - குழந்தை உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை

தந்தி டிவி

கனமழை காரணமாக அலபாமாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ