உலகம்

கனமழையால் அலபாமாவில் வெள்ளப்பெருக்கு - குழந்தை உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை

தந்தி டிவி

கனமழை காரணமாக அலபாமாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்