உலகம்

கனமழையால் அலபாமாவில் வெள்ளப்பெருக்கு - குழந்தை உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை

தந்தி டிவி

கனமழை காரணமாக அலபாமாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்