உலகம்

கனமழையால் அலபாமாவில் வெள்ளப்பெருக்கு - குழந்தை உட்பட 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை

தந்தி டிவி

கனமழை காரணமாக அலபாமாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்