உலகம்

கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - ருமேனியா

தந்தி டிவி

ருமேனியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்