உலகம்

கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - ருமேனியா

தந்தி டிவி

ருமேனியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்