உலகம்

கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - ருமேனியா

தந்தி டிவி

ருமேனியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை