உலகம்

ஹவாய் காட்டுத்தீ..சொந்தங்களை தேடி 2,500 அழைப்புகள் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தந்தி டிவி

ஹவாய் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை கேட்டு இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகள் வந்துள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது வரை 101 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது 300 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ