உலகம்

ஹவாய் காட்டுத்தீ..சொந்தங்களை தேடி 2,500 அழைப்புகள் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தந்தி டிவி

ஹவாய் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை கேட்டு இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகள் வந்துள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது வரை 101 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது 300 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்