உலகம்

ஹவாய் காட்டுத்தீ..சொந்தங்களை தேடி 2,500 அழைப்புகள் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தந்தி டிவி

ஹவாய் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை கேட்டு இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகள் வந்துள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது வரை 101 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது 300 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்