உலகம்

மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - நைஜீரியாவில் 30 பேர் பலி

தந்தி டிவி

நைஜீரியாவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - 30 பேர் பலி

நைஜீரியாவின் நைஜர் நகரில் சந்தையில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இந்தக் கொடூர தாக்குதலை அரங்கேற்றியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் அண்மையில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம கும்பல், 300 மாணவர்களை சிறைபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சந்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்