உலகம்

மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். சலமான்கா பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்