உலகம்

மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி
மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். சலமான்கா பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’