உலகம்

கவுதமாலா எரிமலை விபத்து மீட்பு பணி நிறுத்தம்

கவுதமாலா நாட்டில் எரிமலை தொடர்ந்து கரும்புகையை வெளியேற்றி வருவதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கவுதமாலா நாட்டில் பியுகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இந்த விபத்தில் 109 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து சாம்பல் கலந்த கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் மீட்பு பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்