உலகம்

கவுதமாலா எரிமலை விபத்து மீட்பு பணி நிறுத்தம்

கவுதமாலா நாட்டில் எரிமலை தொடர்ந்து கரும்புகையை வெளியேற்றி வருவதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கவுதமாலா நாட்டில் பியுகோ எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. இந்த விபத்தில் 109 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலையில் இருந்து சாம்பல் கலந்த கரும்புகை தொடர்ந்து வெளியேறி வருவதால் மீட்பு பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்