உலகம்

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

தந்தி டிவி
பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன. பிரேசில் நாட்டில் வரலாறு காணாத கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் காபி மற்றும் கரும்பு தவாரங்கள் உறைந்து போயுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ஹெக்டேர்கள் வரையிலான நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காபி மற்றும் கரும்பின் சர்வதேச விலை ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்