உலகம்

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

தந்தி டிவி
பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன. பிரேசில் நாட்டில் வரலாறு காணாத கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் காபி மற்றும் கரும்பு தவாரங்கள் உறைந்து போயுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ஹெக்டேர்கள் வரையிலான நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காபி மற்றும் கரும்பின் சர்வதேச விலை ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை