உலகம்

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

தந்தி டிவி
பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன. பிரேசில் நாட்டில் வரலாறு காணாத கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவால் காபி மற்றும் கரும்பு தவாரங்கள் உறைந்து போயுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ஹெக்டேர்கள் வரையிலான நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் காபி மற்றும் கரும்பின் சர்வதேச விலை ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்