உலகம்

"அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்" - கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் தகவல்

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள கோத்தபய ராஜபக்சே, அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனது வெற்றி குறித்து, ட்விட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் எனக் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது எப்படி அமைதியாக, கண்ணியமாக, ஒழுக்கமாக செயல்பட்டதைப் போல, வெற்றியையும் அவ்வாறு கொண்டாடவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு,

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்

பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை